பாலியல் தொழிலுக்காக மலேசியாவுக்கு விற்கப்பட்ட தமிழக பெண் மீட்பு..

மலேசியாவில் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண் மீட்டுக் கொண்டு வரப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கமரக்காடு கிராமத்சை் சேர்ந்தவர்…

தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

காவிரி பிரச்சனையில் போராடும் தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கில்…

காவிரி விவகாரத்தில் அதிமுக போலி உண்ணாவிரதம்..

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகிறார். தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய…

காவிரி விவகாரத்தில் வெற்றி பெற ஐபிஎல்லைப் புறக்கணியுங்ள்: ஜேம்ஸ் வசந்தன்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்வையாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கிரிக்கெட்…

திரையுலகத்தினர் போராட்டத்தில் பங்கேற்பேன் : நடிகர் கமல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப் , 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என மக்கள் நீதி…

காவிரி விவகாரம்: 4-ஆவது நாளாக திமுக போராட்டம்: சென்னையில் 17 இடங்களில் மறியல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் தொடர்ந்து 4-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் 17 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி…

பாஜகவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு…

டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆலேசானை நடத்தினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று பாஜக கூட்டணியில்…

ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னை அருகே ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமான திமுகவினர்…

ஜார்க்கண்ட்டில் துப்பாக்கிச் சூடு: 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. லடிஹர் மாவட்டம் பார்கவ் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்…

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது

சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார். தமிழக அரசை திரைமறைவில் இருந்து குருமூர்த்தி இயக்குவதாக நந்தினி புகார் தெரிவித்துள்ளார்.  

Recent Posts