போராட்டத்திற்காக போடும் வழக்கை பெருமையுடம் ஏற்போம்: ஸ்டாலின்

காவிரி உரிமையைக் கோரிப் போராட்டம் நடத்தியதற்காக தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்கத் தயார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். காவிரி மீட்புப்…

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகல தொடக்கம்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்,…

மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமர் நஜிப் ரசாக் அறிவிப்பு..

மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் நஜிப் ரசாக் 65, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மலேசியா பிரதமர் நஜிப் ரசாக் கடந்த 2013-ம் ஆண்டு பதவியேற்றார். இந்நிலையில் தனது பதவி…

காவிரி உரிமை மீட்புப் பயணம்: திருச்சியிலிருந்து ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது ..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று…

கடலூர் துறைமுகத்தை நோக்கி வந்த பிரம்மாண்ட மர்ம கப்பலால் பரபரப்பு..

கடலூர் துறைமுகப் பகுதியை நோக்கி பிரம்மாண்டமான கப்பல் ஒன்று வந்ததையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். நேற்று காலை வந்த இந்தக் கப்பல் துறைமுகத்திலிருந்து நீண்ட தூரத்தில் நின்றது. கடலூர்-நாகப்பட்டிணம்…

ராஜபாளையம் அருகே காரும்,லாரியும் மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.காயமடைந்த 2 பேர்…

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் : பளு துக்குதலில் இந்தியாவிற்கு 3-வது தங்கம்..

ஆஸ்திரேலியா வின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டியில் பளுதுாக்குதல் 77 கிலோ பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கம் வென்றார்.பளுத்துாக்குதல் போட்டியில்…

பீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…!

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சி ஒன்றில் பீர் பாட்டிலைப் பீய்ச்சி அடித்து உற்சாகத்துடன் விளையாடும் படங்கள் வலைத்தளங்களைக் கலக்கி வருகின்றன. அருகில் கவர்ச்சிகரமான உடையுடன்…

“சொன்னா நம்புங்கப்பா… யாரும் முடக்கல… அதுவா படுத்துருச்சு!”

பாதுகாப்புத்துறை இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என்று இணையக் குற்றங்களைக் கண்காணித்து வரும் தேசிய  தகவல் தொழில்நுட்ப மையம் (National Informatics Centre) தெரிவித்துள்ளது.  மத்திய அரசின் பாதுகாப்புத்…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: ஊழியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட பள்ளி கல்வித்துறை ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர்…

Recent Posts