காமன்வெல்த் போட்டி : தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்திற்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் 77…

சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைத்தது!

மான்வேட்டை ஆடிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும்…

காவிரி விவகாரம் : தருமபுரியில் டி.டி.விதினகரன் போராட்டம்

தருமபுரியில் பி.எஸ்.என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.டி.விதினகரன் போராட்டம் நடத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கதாக மத்திய அரசை கண்டித்து அமமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.  

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் : ஆக்கியில் இந்தியா-பாகிஸ்தான் சமன்..

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டியில் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணி 2-2 என்ற கோல் கணக்கில்…

மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் 5 பேர் நேற்று ராஜினாமா செய்தனர். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்ததில்…

ஈபிஎஸ் – ஓபிஎஸ்சையும் குறுக்குவிசாரணை செய்வோம்: சசிகலா வழக்கறிஞர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரையும் ஆணையம் அழைக்காவிட்டால், தங்கள் தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருவோம் என சசிகலா தரப்பு வழக்கறிஞர்…

காவிரி விவகாரம் : தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம்..

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை செல்லும் சோழன் விரைவு வண்டியை மறித்து போராட்டம் நடத்தி…

பொதுத்தேர்தலுக்காக மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு!

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, பிரிட்டனிடம் இருந்து 1957 ஆகஸ்ட் 31-ம் தேதி விடுதலை பெற்றது. 1959-ல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது முதல் இதுவரை பாரிசன்…

முன்னாள் எம்எல்ஏ ஜமீன் கே.கே.பி.முத்தையா காலமானார்..

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பின ரான கேகேபி. முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88. கரூர் மாவட்டம் கடவூர் சமஸ்தானத்தின் 40-வது ஜமீன்தாரான இவர்,…

போராட்டத்திற்காக போடும் வழக்கை பெருமையுடம் ஏற்போம்: ஸ்டாலின்

காவிரி உரிமையைக் கோரிப் போராட்டம் நடத்தியதற்காக தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்கத் தயார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். காவிரி மீட்புப்…

Recent Posts