ஐ.பி.எல்.போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிராஜா மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாகர் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள்…
Category: scroller
காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
காவிரிஉரிமையை பாதுகாப்பதை விட மெரினாவை பாதுகாப்பது தான் அரசுக்கு முக்கியமா என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா…
கழிவறையே சமையலறை: ம.பியில் மதிய உணவுத் திட்டம் நடைபெறும் லட்சணம்!
மத்தியப் பிரதேச மாநிலம் டேமோ என்ற இடத்தில் அரசுப் பள்ளிக்கான மதிய உணவு கழிப்பறைக்கு அருகிலேயே தயாரிக்கப்படுகிறது. ANI செய்தி நிறுவனம் இதனை அம்பலப்படுத்தி உள்ளது. மதிய…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு ..
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது தவறு என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் காங்கிரஸின்…
சவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…!
சவுதியில் பாதாளச்சாக்கடைப் பணியின் போது தோண்டப்பட்ட இடத்தில் அம்மன் சிலை ஒன்று கிடந்துள்ளது. அருகே நல்ல பாம்பு ஒன்றும் படமெடுத்தபடி காணப்படுகிறது. சவுதியில் வேலைபார்க்கும் சிவகங்கை மாவட்டம்…
அச்சுறுத்தலுக்குப் பணியக்கூடாது: ஊடகங்களுக்கு பத்திரிகையாளர் சங்கம் வேண்டுகோள்
எஸ்.வி.சேகர் வீட்டுக்கு முன்பாக போராடிய பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அச்சுறுத்தலுக்கு ஊடக நிறுவனங்கள் பணியக் கூடாது என சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தி…
ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் பலகை..
தமிழ் மொழி உலக மொழிகளுள் முதன்மையான மொழி. உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களது தாய் மொழியை போற்றி பாதுகாத்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழில்…
ஆசிரியர்களை கொந்தளிக்கும் மனநிலையில் வைத்திருப்பது சமூகத்திற்கு உகந்ததல்ல: டிடிவி தினகரன்
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவதற்காக தமிழக அரசு உடனடியாக அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என, ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி…
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் முதல்வர்
ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக முதல்வர் இன்று பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். சதீஷ் சிவலிங்கம், தீபிகா…
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்..
சீமானை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான்…
