திவாகரன் பேசுவதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை : டிடிவி தினகரன்…

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் மேல் அவருக்கு பிரியம் இல்லை என்றாலும்…

சித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..

சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ள மதுரையில், நாளைய தினம் ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளது. ஆம், மதுரை மக்களைக் காத்துவரும் மீனாட்சியம்மனே மதுரை நகரை ஆட்சி செய்யவுள்ளார். அதற்கான…

இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: செங்கோட்டையன்..

இடை நிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமவேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை…

கோவையில் வெளுத்து வாங்கிய மழையால் மின்தடை..

இன்று மாலை கோவையின் வடக்கு பகுதியில் கடும் இடி மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இடி மின்னலால் அந்த பகுதியில் மின்தடை…

சென்னையில் ஒரேநாளில் சிறுமிகள் உட்பட 8 பெண்கள் மாயம்: 2 பேர் கைது..

திருவள்ளூர், சென்னையில் இன்று ஒரேநாளில் சிறுமிகள் உட்பட 8 பெண்கள் மாயமான விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூரை சேர்ந்த 2 சிறுமிகள் மீட்பு, சிறுமிகளை…

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம் தேவையில்லை : மத்திய அரசு எதிர்ப்பு…

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணைய அமைப்பில் மாற்றங்கள் செய்யக் கோரிய…

மாணவர்கள் மீது மனரீதியான தாக்குதலை நடத்தும் நீட் தேர்வை ரத்து வேண்டும்: மு.க.ஸ்டாலின் …

மாணவர்கள் மீது மனரீதியான தாக்குதலை நடத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வை திணிப்பது சமூக நீதியை சிதைக்கும் செயல்…

மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜி முயற்சிக்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு..

மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் ஜனநாயக…

மக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை நாராயணசாமி..

பொதுமக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காரைக்கால் தனியார் துறைமுகத்தில் பொதுமக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி…

Recent Posts