நிர்மலா தேவி விவகாரம் :சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

  பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணை முடிந்து ஆளுநரிடம் மட்டுமே அறிக்கையை  சந்தானம் குழு சமர்பிக்க…

பொறியியல் படிப்பிற்கான பதிவு கட்டணம் டிடி-யாக பெறப்படும் : நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை., தகவல்…

பொறியியல் படிப்பிற்கான பதிவு கட்டணம் டிடி-யாக பெறப்படும் என அண்ணா பல்கலைகழகம் கூறியுள்ளது. பி.இ ஆன்லைன் பதிவு கட்டணம் வகசூலிப்பது குறித்து அண்ணா பல்கலைகழகம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.…

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என வலியுறுத்தி சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.வரும் திங்கள் (மே 14) அன்று விசாரிப்பதாக…

நெடுவாசல் போராட்டம் வெற்றி : விஷால் பாராட்டு..

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த போராடிய அனைவருக்கும் நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். நெடுவாசல் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி…

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்..

நெடுவாசலில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் உள்பட அதனை…

தமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..

நீர் நிலைகளைப் பாதுகாத்து புரணமைப்பது குறித்தும் நீர் சேமிப்பு குறித்தும் தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ராஜஸ்தானைத் சேர்ந்த தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் .…

நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத் தாளில் பிழைகளுடன் இடம்பெற்ற 49 கேள்விகள்: மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க கோரிக்கை..

நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் தவறான மொழிப்பெயர்ப்பு மற்றும் பிழைகளுடன் 49 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்…

காரைக்குடி அருகே கோவிலூரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மோதலில் படுகாயம் அடைந்த சின்னய்யா சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில்…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் : இன்றுடன் பரப்புரை ஓய்வு..

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது. வரும் 12ஆம் தேதி கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள்…

Recent Posts