மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி. சிங், மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயது வரை காவிரி அமைப்பின்…
Category: scroller
காவிரி வரைவுத் திட்டம் : உச்சநீதிமன்றத்தில் தாக்கல்..
காவிரி வழக்கில் வரைவுத்திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.
சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்டு திறந்தவெளி சிறைச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும் : ஸ்டாலின்..
சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை உடனடியாகக் கைப்பற்றி, தஞ்சாவூரில் சிறைச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் திறந்தவெளி சிறைச்சாலை விரைவில் அமைவதற்கு அதிமுக அரசு உடனடியாக…
1300 மதுபானக்கடைகளை மூடும் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 1,300 மதுக்கடைகளுக்கான தடை தொடரும் என்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
சிவகங்கை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை..
புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா, மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். புதூரில் உள்ள வீட்டில் ராஜாவை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம்…
காவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பைக் காட்டி ஏமாற்றத் துடிப்பதா?- முதல்வர் பழனிசாமிக்கு அன்புமணி கண்டனம்
கோதாவரி – காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை பிரதமர் ஒப்புக்கொண்டதாகக் கூறி, அதை தன் சாதனையாக காட்டிக்கொள்ள முதல்வர் பழனிசாமி நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித்…
வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு- கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் அறிவிப்பு
வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி அறிவித்துள்ளார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி…
மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் கடும் வன்முறை …
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் வேட்பாளர் உள்பட பலர் காயம் அடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில்…
பாசனத்திற்காக சாத்தனுார் அணைதிறப்பு..
தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள சாத்தனுார் அணையிலிருந்து வடக்கு,தெற்கு கால்வாய்களில் 570 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் 45000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி…
பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு..
19 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல்,டீசல் விலை தற்போது உயர்தப்பட்டது. பெட்ரோல் விலை 18 காசும்,டீசல் விலை 23 காசு உயர்ந்துள்ளது.
