18எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணனை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார் என சென்னை உயர்நீதிமன்ற மூத்த…
Category: scroller
காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..
காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. மாங்கனி வீசும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். கைலாசநாதர் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதியுலா வருகிறார்.…
தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான வழக்கை ரத்து செய்தது : சென்னை உயர்நீதிமன்றம்..
தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பணமதிப்பிழப்பு…
காரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..
இறைவன் சிவனால் “அம்மையே“ என்ற அழைத்த காரைக்கால் அம்மையாரின் திருமணம் நிகழ்வு இன்று காரைக்காலில் நடைபெற்றது. 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையார் என்ற புனிதவதியாரின் வாழ்க்கையே…
அது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா? : செம்பரிதி
பல ஆண்டுகளாக அறிமுகமான மருந்துக்கடை நடத்தி வரும் அந்த நண்பர் கேட்ட கேள்வி என்னைத் தலை குனிய வைத்துவிட்டது. “என்ன சார்… உங்க பத்திரிகை… மீடியாவெல்லாம்… நாட்டின்…
உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப அரசாணை வெளியீடு…
தமிழகத்தில் அரசுக் கலை கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை,…
ஒரே நேரத்தில் தேர்தல் : மோடியின் முழக்கத்திற்கு நவீன் பட்நாயக் ஆதரவு
, சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். அவரது இந்த விருப்பத்திற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆதரவு…
மோடி அருகே அமைச்சர்களைக் கூட அண்டவிடக் கூடாது: புதிய பாதுகாப்பு கெடுபிடி
பிரதமர் மோடியின் உயிருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து, உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அமைச்சர்களாகவே…
கோவை குடிநீர் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
கோவை மக்களுக்கு குடிநீர் வினியோகம் வெளிநாட்டு கம்பெனிக்கு வழங்கப்பட்டதாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். கோவை மாநகர மக்களுக்கு…
அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் எதிர்ப்பு இன்றி நிறைவேறியது. மாநில அணைகளை…
