8 வழிச்சாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக திருவண்ணாமலையில் 3 பேர் கைது..

திருவண்ணாமலையில் 8 வழி பசுமைசாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை போராட்டம் என வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அனுப்பிய விஜயகுமார்,…

தமிழகத்தில் சமூக ஊடகங்கள் மூலமாக சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்..

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மீனவர்களை திசைதிருப்பிய புகார் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பு நவடிக்கை தேவை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மக்கள் போராட்டத்தை திசை திருப்பும் மக்கள் அதிகார…

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா

ராமநாதபுரத்தை சேர்ந்த சத்யாஸ்ரீ சர்மிளா என்ற திருநங்கை தமிழகத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞராக தேர்வாகி உள்ளார். ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்யஸ்ரீ என்ற திருநங்கை ஒருவர் தமிழ்நாடு…

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் : கிரண்பேடி

புதுச்சேரி சோம்பேட் பகுதியில் துணைநிலை கவர்னர் கிரண்பேடி, இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். புதுச்சேரியில்…

காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுவீச்சில் எதிர்க்க கர்நாடகா முடிவு

  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவதெனவும் கர்நாடாகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

கேரளாவில் பிஷப் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்…

கேரளாவில், சிரியோ மலபார் கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார்…

தொடர்ந்து 3 மாதம் ரேசன் பொருள் வாங்காமல் இருந்தால் குடும்ப அட்டை ரத்து..

மூன்று மாதம் ரேஷன் பொருள்கள் வாங்காமல் தவிர்த்தால், பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.`குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருள்களை…

“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்..

“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்.. அதர்வா நீண்ட வருடமாக ஒரு நல்ல ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார். அதனால், இந்த முறை தன் சொந்த தயாரிப்பிலேயே…

கரும்பு விலை விரைவில் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

நடப்பு நிதியாண்டிற்கான, கரும்பு விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது அலுவலக வளாகத்தில், உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப்,…

Recent Posts