வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.…
Category: scroller
பல மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் : திமுக அதிரடி..
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டனர். தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.ஜெயக்குமார் கட்சியில் இருந்து அன்பழகன் நீக்கம்…
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கல்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருத்து..
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கல்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்தனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில்…
ஒரே குடும்பத்தின் 11 பேர் தூக்கிட்டு தற்கொலை: டெல்லியில் துயரம்
டெல்லியில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளது. டெல்லியில் புராரி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கதவு காலையில்…
ஊடகங்கள் பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்குகின்றன: மு.க.ஸ்டாலின்..
பொதுமக்களிடம் தவறான எண்ணத்தையும் எதிர்மறையான பிம்பத்தையும் உருவாக்கும் முயற்சியில் திராவிட இயக்கத்தின் எதிரிகள் முனைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
குடியேற்றச் சட்டம்: அமெரிக்காவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!
மெக்சிகோவில் இருந்து அகதிகளாக தஞ்சமடையும் பெற்றோரின் குழந்தைகளைப் பிரித்துவைக்கும் அதிபர் ட்ரம்பின் குடியேற்றச் சட்ட நடைமுறைக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ்,…
ஜப்பானில் ஏவிய ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியது..
ஜப்பானில் தனியார் நிறுவனம் ஒன்று விண்ணில் செலுத்திய 10 மீட்டர் நீளம் கொண்ட ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியது. ஜப்பானில் பிரபல லிவ் டோர்ஸ் இன்டர்நெட்,…
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்: ஆகப் போவது என்ன?
ஒரு வழியாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் முதலம் கூட்டம் திங்கள் கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் தரப்பில் எடுத்துரைத்து வலியுறுத்த…
உத்தரகாண்டில் பேருந்து கவிழ்ந்து : 20 பேர் உயிரிழப்பு…
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள நனிதானா மலைப்பகுதியில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்…
காஷ்மீரில் வெள்ள அபாய எச்சரிக்கை…
2014 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு காஷ்மீரில் தற்போது மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜீலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் படகு இல்லங்கள் பலவும்…
