நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம்..

நீட் தேர்வில் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்த விவகாரத்தில் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. தவறான கேள்விகளை தட்டிக் கழிக்கிறது.…

தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய…

ராகுல் ‘கோகைன்’ போதை மருந்து பயன்படுத்துகிறார்: சு.சுவாமி குற்றச்சாட்டு..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘கோகைன்’ போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார், அவரிடம் போதைமருந்து தடுப்பு பரிசோதனை நடத்தினால் அதில் தோல்வி அடைந்துவிடுவார் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான…

சென்னை – நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

சென்னை எழும்பூரில்இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்குசிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை, நாகர்கோவில் வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் தொடர்பானதகவலை…

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 6 மாதம் நீட்டிப்பு..

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜூன் 25ம்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே முழு அதிகாரம்…

`நீதிபதிகள் அனைவருக்கும் தலைமை நீதிபதிதான் தலைவர்; வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டும்தான் உள்ளது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மூத்த வழக்கறிஞரும்…

17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு : கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கியது..

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று தொடங்கியது. உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ்…

2019 ஜன., 1-ம்தேதி முதல் பிளாஸ்டிக் தடை தமிழக அரசு அரசாணை..

தமிழகத்தில் வரும் 2019 ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவெடுத்து முதல்வர் பழனிச்சாமி பேரவையில் கடந்த ஜீன்-5ந்தேதி தெரிவித்தார்.…

8 வழிச்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம்: டிடிவி.தினகரன்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசு கேட்ட மறுநாளே 8 வழிச்சாலைக்கு மத்திய…

சூதாட்டத்திற்கு சட்டபூர்வ அனுமதி; வரி விதித்து வருவாய் ஈட்டலாம்: சட்ட ஆணையம் பரிந்துரை..

இந்தியாவில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கி விடலாம் என மத்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பல கோடி ரூபாய் புரளும் சூதாட்டத்தை தடுக்க முடியாத நிலையில் அதனை சட்டபூர்வமாக்கி வரி…

Recent Posts