ஜப்பானில் கனமழை : 120 பேர் உயிரிப்பு…

ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா, கியாட்டோ உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருகிறது. அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வேறு…

ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை..

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.…

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்…

  பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த…

“தமிழகத்தில் அதிகமான ஊழல்”: பாஜக தலைவர் அமித் ஷா வேதனை…

மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இது வேதனையானதாகும். இந்த ஊழல் களையப்படும். புதிய நண்பர்களுடன் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று…

‘பிரதமர் மோடி ஆட்சியில் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது’: அமர்த்தியா சென் வேதனை…

2014-ம் ஆண்டில், பிரதமராக மோடி பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, சமூகக்காரணிகள் மீதான அக்கறை குறைந்துவிட்டது என்று நோபல் பரிசு வென்ற இந்தியப்…

நிர்பயா குற்றவாளிகளின் மரண தண்டனை மேல் முறையீட்டு மனு : உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு..

மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். டெல்லியில், 2012-ம் ஆண்டு டிசம்பர்…

கணினி வழியில் நீட் தேர்வு; சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் முடிவு: வைகோ குற்றச்சாட்டு

நீட் நுழைவுத்தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளது, சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலை என, மதிமுக பொதுச்…

தென்கொரிய அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு..

முதல்முறையாக நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன். வரும் ஜூலை 11-ம் தேதி வரை இந்தியாவில் நடக்கும்…

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க தமிழக அரசு ஒப்புதல்..

மணல் தட்டுப்பாட்டைப் போக்க தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு மணல் இறக்குமதி செய்தது. இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியே எடுப்பதற்கு தமிழக அரசு தடைவிதித்தது.…

தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதி இல்லை..

உத்திரபிரதேச மாநிலம் அக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தாஜ்மகாலில்…

Recent Posts