தமிழகம்,புதுவையில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்…

தமிழகம்,புதுவையில் மேலும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு…

அசத்தும் பள்ளி கல்வித்துறை..: அரசு பள்ளி மாணவர்கள் துபாய் பயணம்..

தமிழக அரசு பள்ளிகளில்“ பயிலும் மாணவர்களை அழைத்துக் கொண்டு துபாய் பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக அரசின்…

ஒரு ஆண்டில் 20ஆயிரம் பள்ளிகள் மூடல்..: 2.5 லட்சம் ஆசிரியர்கள் வேலையிழப்பு ..

வேலையிழப்பு ..கடந்த ஒரே ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டரை லட்சம் ஆசியர்களும் வேலை…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது : சென்னை வானிலை மையம்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரியை நோக்கி…

உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக நீதிஅரசர் டி ஒய் சந்திரச்சூட் பதவி ஏற்பு..

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் (நவ. 8) நிறைவடைகிறது. நேற்று குருநானக் ஜெயந்தி…

திருச்செந்தூர் முருகன் கோவிலிக்குள் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

திருச்செந்தூர் முருகன் கோவிலிக்குள் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தடை உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல்…

படித்து முடித்த 75000 மாணவர்களுக்கு பட்டம் தராமல் இழுத்தடிக்கும் அழகப்பா பல்கலைக்கழகம்: யார் காரணம் ?..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள புகழ் பெற்ற அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தாமல் படித்து முடித்து பட்டம் பெறவுள்ள மாணவர்களை தொடர்ந்து இழுத்தடித்து…

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளஉயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 10% இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக…

இந்தியாவில் பணிபுரியும் ட்விட்டர் ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் : எலான் மஸ்க் நடவடிக்கை..

இந்தியாவில் பணிபுரியும் ட்விட்டர் ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் செய்து எலான் மஸ்க் நடவடிக்கை எடுத்துள்ளார் இந்தியா அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் பணியாற்றியவர்கள் அனைவரையும் ட்விட்டர்…

ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை;மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவம்பர் மூன்றாம்…

Recent Posts