திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட…
Category: scroller
ஜெ.,வுக்கு களங்கம் சிக்கலில் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமல்..
கமல்ஹாசன் தொகுத்து நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை அவமானப்படுத்துவதாக கூறி கமல்ஹாசன் மற்றும் நிகழ்ச்சியை நடத்தும் தனியார் நிறுவனத்தின் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன்…
`தி.மு.கவை விட்டு விலகினால் காங்கிரஸுடன் கூட்டணிக்குத் தயார்!’ : டி.டி.வி.தினகரன் பேட்டி..
காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறினால், அவர்களுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட டி.டி.வி தினகரன், அம்மா மக்கள்…
வாக்குச்சீட்டு முறையில் 2019-ம் மக்களவைத் தேர்தல்: 17 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனுஅளிக்க முடிவு..
2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலை வாக்குச்சிட்டு மூலம் நடத்த வேண்டும் என்று 17 எதிர்க்கட்சிகள் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக அடுத்தவாரம்…
திமுகவினரால் தாக்கப்பட்ட பிரியாணி கடையில் ஸ்டாலின்..
திமுகவைச் சேர்ந்த சிலர் விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள ஆர்ஆர் .அன்பு பிரியாணிக்கடையில் இருந்த ஊழியர்களைத் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட…
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடு..
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மற்ற கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில்…
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி வருகை…
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலன் பற்றி…
அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த கப்பல் விபத்து…
அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த கப்பல் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் பயணித்த 250 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். போர்ட் பிளேயரில் இருந்து நிக்கோபார் வந்தபோது…
தனி மாநில கோரி வட கர்நாடக அமைப்பு நடத்திய முழு அடைப்பு போராட்டம் தோல்வி..
தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, வட கர்நாடக அமைப்பு நடத்தி முழு அடைப்பு போராட்டம் தோல்வியை தழுவியுள்ளது. கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த 13 அமைப்புகள்…
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றுவதில் உள்நோக்கம் : மு.க.ஸ்டாலின்…
சிலை கடத்தல் வழக்குகள் நேர்மையாக நடைபெற்று கொண்டிருக்கும் போது, திடீரென வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக…
