மெரினா வழக்கு : நாளை காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு..

மறைந்த கலைஞரின் உடலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்ததை யடுத்து. திமுக சென்னை உயர் நீதிமன்ற கதவை தட்டியது. விசாரணை…

ஒரே ஒருமுறை ‘அப்பா’ என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே! : ட்விட்டரில் ஸ்டாலின் உருக்கம்

ஒரே ஒருமுறை ‘அப்பா’ என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே…என உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின்…

மெரினாவில் கலைஞருக்கு இடம் தர வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது: வழக்கறிஞர் துரைசாமி

மெரினாவில் கலைஞருக்கு இடம் தர மறுப்பதற்கு வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது என வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். வழக்குகளை அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல என்றும்…

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

மெரினாவில் இடம் ஒதுக்க கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை தொடங்கியது..

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை தொடங்கியுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் முன்னிலையில்…

கலைஞர் மறைவு : அமெரிக்க நாளிதழ்களில் செய்தி..

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவு குறித்த செய்தியை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிபிசி நியூஸ் உள்ளிட்ட நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. கருணாநிதியின்…

கலைஞர் மறைவு : மம்தா பானர்ஜி மரியாதை..

மேற்கு வங்க முதல்சர் மம்தா பானர்ஜி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்.  

ஒரு சகாப்தத்தின் முடிவு: கலைஞர் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகழாஞ்சலி வருமாறு: கலைஞரின் மறைவு…

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை சென்னை வருகை. ..

மறைந்த முதுபெரும் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி நாளை (புதன்) சென்னை வருகை தரவுள்ளார். கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது…

மெரினாவில் கலைஞருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தல்

மெரினாவில் கலைஞருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி டிவிட்டரில்  வலியுறுத்தி யுள்ளார்.ஜெயலலிதாவை போல் மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி. அவரது உடலை அடக்கம் செய்ய…

Recent Posts