தொலைதொடர்பு முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு..

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்திவரும் சன் குழுமத்திற்கு பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக வழங்கி அரசுக்கு…

கேரள சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு அஞ்சலி..

கேரளத்தில் வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட இயற்கையின் அதி தீவிர பேரிடர் குறித்து விவாதித்து முடிவுகள் எடுப்பதற்காக இன்று காலை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இ.கம்யூ மூத்த தலைவர் நல்லக் கண்ணுவுடன் சந்திப்பு..

திமுகதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சிஐடி காலனியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஸ்டாலினுடன் திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட…

அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள் அனைவரும், பணி நேரத்தின் போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசுத் துறை செயலாளர்கள்,…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆக வரலாறு காணத அளவிற்கு சரிவு..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துள்ளது. நேற்று 40 காசு சரிந்த நிலையில் இன்று 23 பைசா குறைந்து ரூ.70.82 ஆக வரலாறு…

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி..

வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.…

தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணி ..

தமிழக காவல்துறையில் கை ரேகை பிரிவில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப் பணியிடங்கள் -202 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 29.9.2018. மேலும்…

மதுவால் 2 லட்சம் பேர் தமிழகத்தில் மரணம்: அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி..

குடிபழக்கம், மனநோய், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சித்தகவலை தெரிவித்துள்ளார். லயலோ கல்லூரியில் நடைபெற்ற தூக்கமின்மை குறித்து கருத்தரங்கில்…

கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

பிரதமரை கொல்ல சதி செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக கூறி…

திமுகவின் தலைவர் என்றாலும் நான்தான், தலைமை தொண்டன் என்றாலும் நான்தான் : மு.க.ஸ்டாலின்..

திமுகவின் தலைவர் என்றாலும் நான்தான், தலைமை தொண்டன் என்றாலும் நான்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நாம் என்ற உயர்வுடன் இணைந்து பயணித்து, இன்ப்பகையை முறியடித்து…

Recent Posts