சேலம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியானார்கள். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு, 40க்கும்…
Category: scroller
மதுரையில் புத்தக கண்காட்சி தொடங்கியது
மதுரையில் இன்று 13 வது புத்தக கண்காட்சி தொடங்கியது. மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக, இன்று புத்தக கண்காட்சி தொடங்கியது. மதுரை…
கல்லல் அருகே கள்ளிப்பட்டு கிராம கண்மாய் தூர்வாரும் பணியில் மோசடி : பொதுமக்கள் கொதிப்பு..
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கல்லல் ஒன்றியம் கள்ளிப்பட்டு கிராமத்தில் இருக்கும் உடையார் குளம் கண்மாய் தூர்வாரும் பணிக்கு அரசால் ரூபாய் 1400000லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்…
பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவு..
பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நிலை குறைபாடு…
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் காவிரி உபரி நீர்..
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் காவிரி உபரி நீர்.. ——————— காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால்…
போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் வழி தவறக்கூடாது : சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..
போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் மாணவர்கள் வழி தவறி விடக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர்…
தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது…
தி.மு.க-வில் மீண்டும் கருப்பசாமி பாண்டியன்,முல்லைவேந்தன் இணைந்தனர்..
நெல்லை மாவட்ட மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன், மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார். இன்று சென்னை வந்த அவர், அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்தார். தன்னை…
மலேசிய பத்துமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குகைக் கோயிலான பத்தமலை முருகள் கோயிலில் இன்று காலை பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான ஆயிரிக்கணக்கான…
காஷ்மீர் சிறப்பு சலுகை விவகார வழக்கு: அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கும் சட்டப்பிரிவு 35 (ஏ) வை எதிர்த்தும், அந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் இன்று…
