ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று…
Category: scroller
36 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு..
36 ஆண்டுகளுக்கு முன் களவு போன சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய நாட்டு அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில், குலசேகர…
காரைக்கால் அவ்வையார் கல்லுாரி பேராசிரியர் சித்ரா அவர்களுக்கு ‘கல்வி பாரதி’ விருது..
காரைக்கால் அவ்வையார் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி துணை பேராசிரியர் சித்ரா அவர்களுக்கு கல்வி பாரதி விருது வழங்கி கௌவுரப்படுகிறது. லயன்ஸ் கிளப் சார்பில் இவ்விருது வழங்கப்பட்து.…
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் முழுயடைப்பு போராட்டம்..
பொது மக்கள் மத்தியில் தினமும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி முழுயடைப்பு போராட்டத்திற்கு…
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சிங்கம்புணரியில் முழுயடைப்பு போராட்டம்..
வரலாறு காணாத அளவு தினமும் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி முழுயடைப்பு போராட்டத்திற்கு…
காவல்துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜன் கைது..
கொள்ளை,கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ரவுடி புல்லட் நாகராஜன் பல போலீஸ் ஆதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்தான். இன்று காலை தேனி மாவட்டம் தென்கரையில் தனியார்…
சீறித் தள்ளிய செரினாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ்க்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 6-2, 6-4…
ஐந்தாவது டெஸ்ட்: 3 ஆவது நாள் இங்கிலாந்து முன்னிலை
ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து இந்தியாவை விட 154 ரன்கள் முன்னிலை…
7 பேர் விடுதலைக்கு பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் நன்றி
7 பேரை விடுவிக்க பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்ததற்காக பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரின் தாயார்களும் முதலமை்சசர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.…
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: நாடுமுழுவதும் இன்று பாரத் பந்த்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், 10 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.…
