தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்:- சமய நல்லிணக்கம், சகோதரத்துவம்,…
Category: scroller
சமையல் எரிவாயு விலை உயர்வு : இல்லத்தரசிகள் கவலை..
சமையல் எரிவாயுவிலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 kg ஒன்றுக்கு ரூ. 50 உயர்த்தியும், உணவகங்கள் மற்றும் பொது பயன்பாட்டு சிலிண்டர் 19…
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள்: மாநிலம் முழுவதும் திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்…
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்ததினம் இன்று. மாநிலம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று…
மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் : உச்சநீதிமன்றம்…..
மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சரவை குழுவின் பரிந்துரைகளை ஊளுநர் ஏற்க வேண்டும். பஞ்சாப் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த ஆளுநர்…
60 வருடங்களுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றிய நோக்கியா ( NOKIA )நிறுவனம்..
பிரபல பன்னாட்டு செல்போன் நிறுவனமான நோக்கியா ( NOKIA )நிறுவனம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றியுள்ளது. இந்த புதிய லோகோவை நோக்கிய நிறுவனத்தின் சிஇஓ…
காரைக்குடியில் ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஸ்டுடியோ & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கலைஞர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண்…
தேவகோட்டை நகர காவல் துறை அதிரடி : குற்றவாளிகளை கைது செய்து 36 சவரன் தங்க நகைகள் மீட்பு…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர காவல் துறை ஒரே வாரத்தில் மூன்று வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து 36 சவரன் தங்க நகைகள் மீட்டுள்ளது. இபி ரோட்டில் கடந்த…
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு…
மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ..
மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக…
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறன் குழப்புகிறார்: விடுதலைப் புலிகள் இயக்க ஒருங்கிணைப்பாளரார் தயா மோகன் …
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என நெடுமாறன் மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு என பழ.நெடுமாறன் பேச்சுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தயா…
