பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

நாடு முழுவதும் பட்டாசுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும்…

சபரிமலை விவகாரம் : சீராய்வு மனுக்களை நவ., 13ஆம் தேதி விசாரணை..

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.…

‘பன்றிக் காய்ச்சல்’: போலி மருத்துவர்களால் தமிழகத்தில் மரணங்கள் அதிகரிப்பு …

தமிழகத்தில் போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிப்பதால், அவர்கள் அரசு மருத்துவ மனைகளுக்கு வர தாமதம் ஏற்பட்டு அதனாலேயே பன்றிக் காய்ச்சல், டெங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக…

வரும் 26, 27ல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப் புள்ளது. வரும்…

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு : கூவத்தூர் ஆன குற்றாலம்..

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வர உள்ள நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் குற்றாலத்தில் உள்ள விடுதியில்…

நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கு? : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு..

நாடு முழுவதும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைவிதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. பட்டாசுகளை வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015-ம்…

வடசென்னை திரைப்படத்தில் கப்பலில் நடக்கும் முதலிரவுக் காட்சி நீக்கப்படும் : இயக்குனர் வெற்றிமாறன்

அண்மையில் திரைக்கு வந்த வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதலிரவுக் காட்சி நீக்கப்படும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள இயக்குனர் வெற்றி மாறன், வடசென்னை…

குடியேறிகளால் அமெரிக்காவில் நெருக்கடியான நிலை : அதிபர் டிரம்ப்…

மத்திய அமெரிக்கா நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற படையெடுக்கும் கூட்டத்தால் அந்நாட்டு எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கவுதமாலா, ஹோண்டுராஸ், எல்சால்வடார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரம்…

நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் உலக வங்கிக் கடன் விதிகளை முதல்வர் மீறியது எப்படி?: ஆ.ராசா கேள்வி ..

உறவினருக்கு அரசு ஒப்பந்தம் தரக்கூடாது என்று உலக வங்கிக் கடன் விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதில் மிகப்பெரிய அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா…

இந்தியாவிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம்..

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பெண் நீதிபதிகள் பணிபுரிந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம் தெரிவித்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மகளிர்…

Recent Posts