செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு…
Category: scroller
‘மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன கிடைத்தது?’: சிவசேனா கேள்வி..
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் நாட்டுக்கு என்ன கிடைத்து. வெளிநாடு பயணம் செல்வதில் இதற்கு முன் இருந்த அனைத்துப் பிரதமர்களின் சாதனையையும் மோடி முறியடித்துவிட்டார் என்று பிரதமர்…
உலகின் முதல் வேளாண் விருது : பேராசிரியர் எம்.எஸ் சுவாமிநாதன் தேர்வு..
இந்திய வேளாண்மைத்துறை வல்லுநரான சுவாமிநாதன் உலகின் முதல் வேளாண்துறைக்கான விருதை வரும் 26-ம் தேதி பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயத்துறையில் பசுமை புரட்சி மூலம் பல்வேறு…
‘புனிதமான சபரிமலையை போர்க்களமாக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது’: பினராயி விஜயன் குற்றச்சாட்டு
புனிதமான சபரிமலையை ஐயப்பன் கோயிலை போர்க்களமாக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு முயல்கிறது. பெண்களைச் செல்லவிடாமல் தடுத்து அவர்களின் உரிமையைப் பறிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்…
இதுதான் ஜெ., வின் புதிய சிலை!
அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் புதிதாக வைக்கப்பட உள்ள ஜெயலலிதா சிலையின் படம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர்…
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்
ஏ சைல்டு ஈஸ் த ஃபாதர் ஆஃப் மேன் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த். அது எத்தனை பெரிய உண்மை என்பது குழந்தை வளர்க்கும் பெற்றோருக்குப் புரியும்.…
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு…
டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுக்க திமுக மருத்துவரணி, முகாம்கள் நடத்த வேண்டும் : ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் பலர் உயிரிழந் துள்ளனர்.ஏராளமானோர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுக்க திமுக மருத்துவரணி, முகாம்கள்…
சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.,31 வரை 144 தடை அமல்..
சிவகங்கை மாவட்டத்தில் இன்ற முதல் அதாவது அக்டோபர். 23 முதல் அக்டோபர் 31 வரை 144 தடையை மாவட்ட நிர்வாகம் அமல் படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 27-ந்தேதி…
அசோக் லைலேன்ட் நிறுவனத்தில் பணி..
பிரபல அசோக் லைலேன்ட் (Ashok Leyland )நிறுவனத்தில் 1922 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது.தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன வேலையின் பெயர்: Various Engineering Roles…
