இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கித்திய தீவுகள் அணியுடன் இன்று நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்…
Category: scroller
அறிவாலயத்தில் கலைஞர் சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி..
சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை செயலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞரின் சிலையை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. வரும் காலத்தில்…
20 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக
முழுமையான பட்டியல் — admk poruppalarkal தமிழகத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில்…
இந்திய – ஜப்பான் ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் கையெழுத்து
இந்திய – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி, ஜின்சோ அபே இருவரும் கையெழுத்திட்டனர். 13வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை ஜப்பான் சென்றுள்ள பிரதமர்…
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை..
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர். கட்சியில் இருந்து…
சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர்.நூர்ஜஹான் அறிவித்துள்ளார்.…
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட அமெரிக்கா வலியுறுத்தல்..
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அதிபர் சிறிசேனாவை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடமையை செய்ய இலங்கை அரசு…
இந்தோனேசியாவில் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது : மீட்பு பணிகள் தீவிரம்..
Missing Indonesian LionAir Jakarta-Pangkal Pinang flight JT 610 with 188 onboard crashes into sea shortly after takeoff; rescue ops…
இந்தியா – ஜப்பான் பிரதமர்கள் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை ..
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான 13வது ஆண்டு உச்சிமாநாட்டில்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று மாசு குறைந்துள்ளது : மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை..
தூத்துக்குடியில் மிகப் பெரிய போராட்டத்தின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று மாசு குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை…
