சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பணியமர்த்தப்பட்ட பெண் காவலர்கள்..

சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில் 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள்…

25 வயது வரை தற்கொலை எண்ணங்கள் எனக்கு இருந்தது: மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசைக்கலைஞரின் திறமையைக் கண்டுணர்வதற்கு முன்பாக அவரது வாழ்க்கையில் ஒரு கட்டம் தோல்விகளும், கடினப்பாடுகளும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தற்கொலை எண்ணங்களை உருவாக்கியதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.…

மாணவிகளிடம் சானிட்டரி நேப்கின் சோதனை: பஞ்சாப் முதல்வர் விசாரணைக்கு உத்தரவு..

பள்ளி கழிவறையில் ஒரு சானிட்டரி நேப்கின் வீசி எறியப்பட்டதைக் கண்ட அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சில மாணவிகளின் ஆடைகளை முழுதும் களையச் சொல்லி யார் சானிட்டரி…

தமிழில் வினாத்தாள் தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தை இழுத்து மூடுங்கள்: டிஎன்பிஎஸ்சிக்கு ராமதாஸ் காட்டம்..

தமிழில் வினாத்தாள் தயாரிக்க தகுதையான பேராசிரியர்கள் இல்லாததால் இந்த ஆண்டு குரூப்.2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் நடத்த முடியாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ்…

தீபாவளி பண்டிகை கொண்டாட 2 நாட்களில் மட்டும் 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்துசொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 6-ம்…

தமிழகம்,புதுவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்…

தமிழகம்,புதுவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல்…

ம.பி. சட்டப்பேரவைத் தோ்தல்: காங்.. வேட்பாளா் பட்டியல் வெளியீடு

மத்திய பிரதேச சட்டப்பேரவை தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் 155 போ்…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு ..

2009 ஆண்டு நடைபெற்ற இலங்கைபோர் காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் : தமிழக அரசு உத்தரவு..

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் 18 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச்செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். அதிகாரிகள்…

Recent Posts