கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி : ப.சிதம்பரம் டிவிட்..

கர்நாடகவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்.,-ஐதக கூட்டணி 4 இடங்களை வென்றுள்ளது. பாஜக 1 தொகுதியில் வென்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்,,…

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி…

தீபாவளித் திருநாள் : தமிழகமெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்..

இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி இன்று தமிழகமெங்கும் உற்சாகமாக பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை முதல் மக்கள் புத்தாடை அணிந்து தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடிப்பது…

என் தாயை அனுமதிக்காத கடவுள், கடவுளே இல்லை : நடிகர் பிரகாஷ் ராஜ்…

சபரிமலை குறித்து உரையாற்றுகையில் என் தாயை அனுமதிக்காத கடவுள், கடவுளே இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். அனைத்து வயது பெண்களையும் கேரள சபரிமலை ஐயப்பன்…

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். அரிஹாந்த் வெள்ளோட்டம் : பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல், அணுசக்தியால் இயங்கும்,கடலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ஐ.என்.எஸ்.அரிஹாந்த் என்ற நீர்மூழ்கி கப்பல் தன் முதல் வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நிறைவு…

தமிழில் வினாத்தாள் விவகாரம் : கவிஞர் வைரமுத்து கண்டனம்..

“தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.…

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடையும்: வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை நாளை வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

தீபாவளி திருநாள் : தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருள் நீக்கி ஒளி தரும் தீபத் திருநாளாம்…

தமிழக காங்., வடக்கு,கிழக்கு மண்டலங்களுக்கான ஆலோசனைக் கூட்டம்..

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 9.11.2018 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வடக்கு,கிழக்கு மண்டல மாவடடங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.…

மக்களவைத் தேர்தல் : திமுக தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்கியது ..

மக்களவைத் தேர்தலில் 25 தொகுதி களில் போட்டியிட திட்டமிட்டுள்ள திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் –…

Recent Posts