ராஜபக்சேவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே அரசிற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு…
Category: scroller
மாணவர்களை வைத்து தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்த திட்டம் : அன்புமணி ராமதாஸ்
எம்ஜிஆர் லட்சக்கணக்கான ஊழல்வாதிகளை உருவாக்கிவிட்டு சென்றுள்ளார் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களை வைத்து தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சிக்கு…
உடல் நலமில்லை…. வசனங்கள் மறந்து போயின…: 2.0 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு
சென்னையில் நடைபெற்ற விழாவில் 2.0 திரைப்படத்தின் ட்ரெய்லரை ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இருவரும் இணைந்து வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்…
‘96’ படத்தை தீபாவளிக்கு தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல : த்ரிஷா வருத்தம்…
’96’ படத்தை தீபாவளிக்கு தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற…
ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சி : கனிமொழி தொடங்கி வைத்தார்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று (2.11.2018) ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை திமுக மகளிர் அணித் தலைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முதல் பெண் மிருதங்க வித்வான் : திருக்கோகர்ணம் டி.எஸ். ரெங்கநாயகி அம்மாள்…
இந்தக் காலத்தில்கூட ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மிருதங்க இசை உலகில், இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே மிருதங்கம் வாசித்து புகழ்பெற்றவர் திருக்கோகர்ணம் டி.எஸ். ரெங்கநாயகி அம்மாள் (1910…
ஊழலை எதிர்த்தபோதெல்லாம் நான் அவமானப்படுத்தப்பட்டேன் : ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேச்சு..
ஊழலை எதிர்த்த போதெல்லாம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் பேசினார். கோவை ஜி.எஸ்.டி. இயக்குனரகம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.29…
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்
ஒரு பெண்ணுக்கு திருமண பந்தம் என்பது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை. அந்தக் காலம் போல அதுஅது காலாகாலத்துல நடக்கும் என்று அமைதியாக இருக்கமுடியாது. பெண்ணும் பெண்ணைப் பெற்றோரும்…
கருப்பு குல்லா நரேந்திர மோடி..! (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)
(01.11.2018) நேதாஜிக்கு மதச்சார்பின்மை, இந்து – முஸ்லிம் ஒற்றுமை ஆகியவற்றில் இருந்த அழுத்தமான பிடிப்பையும், மோடி வழியாக தற்போதைய சங்கிகளின் அரசு நேதாஜியை கொண்டாடுவதாக நடத்தும் போலி நாடகம்…
5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்….
5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நெல்லை,…
