பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல…
Category: scroller
கஜா புயல் பாதிப்பு : திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..
கஜா புயலால் பாதிப்படைந்த காரைக்கால், திருவாரூர், உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்ததால் திருவாரூர்,…
கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்..
கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்த அவர், தமிழகத்திற்கு தேவையான உதவிகள்…
“கஜா”விலிருந்து மீண்டெழுந்த காரைக்கால் நகரம்..
கஜா புயல் கரையைக் கடந்த போது தமிழகத்தின் நாகை மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபோல் புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் கஜாவால் மிகவும்…
கஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.
தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த “கஜா“ புயல் மொத்தமாக மரங்களையும் மின் கம்பங்களையும் சூறையாடிவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த பேரிடரால் பெரிதும் உயிர்…
காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
காரைக்கால் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார். நேற்று கடந்த கஜா புயலால் நிறைய மரங்கள்,மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை சீர்படுத்தும்…
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…
புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…
நாகையை சூறையாடிய கஜா: மிக மோசமாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம்
கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்தது. அப்போது வீசிய…
கஜா புயல் தாக்கம்: 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கஜா புயலின் தொடர்ச்சியாக நாகை, கடலூர், திருவாரூர் உள்பட 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் கடலூர், திருவாரூர், தஞ்சாவூர்,…
