அசாமில் பிரம்மாண்ட ஈரடுக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

அசாமில் கட்டப்பட்டுள்ள மிகப்பிரம்மாண்டமான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அசாம் மாநிலம் திப்ரூகர் மற்றும் தேமஜி மாவட்டங்களை இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்திரா நதியின்…

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதி : மத்திய அரசு திட்டம்…

பொய் செய்திகள் யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதியை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. போலியான, பொய்யான செய்திகள்…

“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்

கடந்து செல்லும் காலத்தின் சுவடுகளை காட்சிகளாக்கி, கண்முன் விரிய வைக்கும் ஜால வித்தை, ஓவியர்களுக்கு மட்டுமே சாத்தியம். கதவு சந்தானம் என ஓவிய உலகில் புகழப்படும் சந்தான…

தென் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்..

தென் தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் நிலவிய…

தமிழகம் முழுவதும் “ஊராட்சி சபைக் கூட்டம்” : திமுக அறிவிப்பு..

தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.கிராம சபை ஊராட்சி கூட்டம் குறித்த திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் பாசிச பா.ஜ.க அரசுக்கும், அடிமை…

வாஜ்பாய் பிறந்த தினம் : நினைவிடத்தில் மோடி, மன்மோகன்சிங் மரியாதை..

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக., தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன்…

கிறிஸ்துமஸ் திருநாள் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி பொங்கிட 25.12.2018 அன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்  திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவ  மக்கள் அனைவருக்கும் திராவிட…

எழுத்தாளர் இமையத்திற்கு ‘இயல்’ விருது

எழுத்தாளர் இமையத்திற்கு, தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான இயல் விருது வழங்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி…

தேனி பென்னிகுயிக் மைதானத்தில் அரசு பொருட்காட்சி : துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்..

தமிழ்நாடு அரசின் சார்பில் தேனி பென்னிகுயிக் மைதானத்தில் 22.12.2018 அன்று அரசுப் பொருட்காட்சி தொடக்கவிழா செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது. செய்தி…

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமா் மோடி இன்று திறந்து வைக்கிறாா்..

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.. 1997ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை…

Recent Posts