சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து மு.க. ஸ்டாலின்…

மெல்போர்ன் டெஸ்ட் : முதல் நாள் முடிவில் இந்தியா 215 ரன்/ 2 விக்கெட்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரகள் மயங் அகர்வால் 76,…

கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைப்பு…

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி மருத்துமனையின் ரத்த வங்கி தலைவர்…

வங்கிகளை இணைக்கும் திட்டம் சரியானது அல்ல: வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் பேட்டி

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தீவிரமாக்கப்படுவது உறுதி என்று வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியுள்ளார். மேலும் வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்றும், ஊழியர்களின் வேலை…

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு..

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும் ‘நிடி…

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..

ஊதிய உயர்வு கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 29 பேர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6வது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள…

விருதுநகர் ரத்த வங்கிகளில் உள்ள ரத்த மாதிரிகளை மறுபரிசோதனை செய்ய உத்தரவு..

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள ரத்த மாதிரிகள் மறுபரிசோதனை செய்யப்படும் எனவும் அது முடிந்த பிறகே மீண்டும் ரத்த விநியோக தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்…

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தால் ஏரி உறைந்தது…

காஷ்மீரில் இந்த பனிக்காலத்தில் நேற்று தான் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இந்த பனிப்பொழிவால் காஷ்மீர் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பனிகாரணமாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் லடாக்-முகால்…

சுனாமி தாக்கிய 14-வது நினைவு தினம் : உயிரிழந்தோர் நினைவாக கடற்கரைகளில் அஞ்சலி..

தமிழகத்தை சுனாமி தாக்கி 14வது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உயிரிழந்தோரின் நினைவாக அவர்களின் உறவினர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004 இதே நாளில்தான், இந்தோனேஷியா சுமத்ரா…

சத்துணவு மையங்கள் மூடலா?: சமூகநலத்துறை விளக்கம்

25 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடும் திட்டம் எதுவுமில்லை என தமிழக அரசின் சமூக நலத்துறை விளக்கமளித்துள்ளது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது…

Recent Posts