பொங்கல் பரிசுத் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு…
Category: scroller
சட்டவிரோத மணல் குவாரி வழக்கு : சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் அகிலேஷ்..
உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது 2012-2013-ல் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டது. முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மற்றும் அமைச்சராக இருந்த காயத்திரி பிரசாத்…
ஒருவருடத்திற்கு கூட அரசுத்துறைகளை முடக்குவேன்: டிரம்ப் எச்சரிக்கை..
அமெரிக்கா அதிபர் டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் 5 பில்லியன்…
அதிமுக வேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் : ஓபிஎஸ்..
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள்…
திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு : உச்சநீதிமன்றம் திங்களன்று விசாரணை…
திருவாரூரில் வரும் 28-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்து. இந்நிலையில் திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒத்திவைக்க கோரும் மனு…
பள்ளி கல்வித்துறையின் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்கக்கோரிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
பிரதமர் மோடி ஜன.,27 ல் மதுரை வருகிறார்..
பிரதமர் மோடி வரும் 27 ம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்;…
தமிழகத்தில் மீண்டும் பாமக, தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பாஜக முயற்சி.,
தமிழகத்தில் பாஜக,வின் செல்வாக்கு மோசமான நிலையில் உள்ளது. 50 ஆண்டுகளாக தமிழகத்தில் வேரூன்றிய திராவிட அரசியலை களைவது மிகக் கடினம் என பாஜக,நன்கு அறியும். ஆகவே பாமக,…
திருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா? : மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை
திருவாரூரில் தேர்தல் நடத்தும் சூழல் உள்ளதா என்பது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்று ஆலோசனை நடத்துகிறார். கஜா புயல் பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகள்…
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க அனைத்து கட்சிகளும் கோரிக்கை…
திருவாரூரில் இடைத்தேர்தலை நிவாரண பணிகள் நிறைவடைந்த பின் நடத்தலாம் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் அதிமுக, திமுக,…
