விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்த இங்கிலாந்து அனுமதி..

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய 9000 ஆயிரம் கோடி ரூபாய் கடனை…

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் எந்தெந்த வகையில் தள்ளுபடி செய்யப்படுமோ அந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டு புதிய சுழல்நிதி வழங்கப்படும் என ஸ்டாலின்…

2014 பொதுத்தேர்தலில் வெற்றி பெற பாஜக என்னைப் பயன்படுத்திக் கொண்டது: அண்ணா ஹசாரே ஒப்புதல்

தன் கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் அண்ணா ஹசாரே, 2014 தேர்தலில் வெற்றி பெற பாஜக தன்னைப் பயன்படுத்திக் கொண்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். ரலேகான்சித்தியில்…

உயிரை இழக்கத் தயாராக உள்ளேன், சமரசத்திற்கு இடம் கிடையாது : மம்தா ஆவேசம்…

உயிரை இழக்கத் தயாராக உள்ளேன். ஆனால், சமரசத்திற்கு இடம் கிடையாது என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் ‘ரோஸ் வேலி’, ‘சாரதா சிட்பண்ட்ஸ்’ மோசடி…

சிறுமியை பணிக்கு அமர்த்திய விவகாரம் : நடிகை பானுப்பிரியா மீது வழக்கு..

சிறுமியை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு தொடர தொழிலாளர் நல ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் பானுப்பிரியா மீதுள்ள குற்றச்சாட்டு மற்றும் சர்ச்சை…

மம்தா விவகாரம் – மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழும் மாநிலத் தலைவர்கள்

மத்திய அரசை எதிர்த்து, அரசியலமைப்பை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் மம்தா பாணர்ஜி தொடங்கி நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு குவிகிறது. மத்திய அரசு சிபிஐ-யை தவறாக…

சாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்?: தராசு ஷ்யாம்

சாரதா வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி சிபிஐ செயல்படுகிறதாம். குட்கா வழக்கில் கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ ஏன் வேகம் காட்டவில்லை? முதல்வர் மீது சிபிஐ விசாரணை என்றது…

மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு: தொலைபேசி மூலமாக ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இயங்கி வந்த…

தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி துறை பிரதிநிதிகள் இருந்த காரணத்தினால் ஊராட்சி சபை கூட்டம் தேவைப்படவில்லை : மு.க.ஸ்டாலின்..

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் கிராமசபைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. . இந்த கிராமசபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது…

கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு..

பொன்சி ஊழல் வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்கச் சென்றபோது கொல்கத்தா போலீஸாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை சிபிஐ நாடியுள்ளது. ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா…

Recent Posts