மத்திய அரசைக் கண்டித்து நள்ளிரவிலிருந்து முதல்வர் மம்தா பானர்ஜி உண்ணாவிரதம்..

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் நள்ளிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மம்தா பானர்ஜி “நாட்டை…

மக்களவைத் தேர்தல் : அதிமுக விருப்பமனு விநியோகம் தொடங்கியது..

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி,…

அமமுக ஒரு மூழ்கப்போகிற கப்பல் : திவாகரன்..

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மூழ்கப்போகிற கப்பல். அதற்கு கேப்டன் சரியில்லை. தான்தோன்றித்தனமாக உள்ள கேப்டன், அரசியல் சரியில்லை என்று கூறி சர்வாதிகாரமாக இருக்கிறார்.…

குயின்ஸ்லாந்து வரலாறு காணாத கனமழையால் மிதக்கிறது..

வரலாறு காணாத கனமழையால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அந்த மாநிலத்தின் டவுன்ஸ்வில்லே நகரத்தில் கடந்த ஏழு நாட்களில் 100 செண்டி மீட்டர் மழை பதிவாகி…

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை..

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் நாட்டிலேயே தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். பட்ட…

பட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சர் ப்யூஷ் கோயல்: ஏஎன்ஐக்கு அளித்த முழுமையான பேட்டி

#WATCH live from Delhi: Finance Minister Piyush Goyal's interview with ANI Editor Smita Prakash. #Budget2019 #FMtoA… https://t.co/ootSwdJRdw — ANI (@ANI)…

என்னடா இது சிபிஐக்கு வந்த சோதனை: நீண்ட இழுபறிக்கு பின்னர் புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டதிலும் சர்ச்சை!

பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள், கண்டனங்களுக்குப் பின்னர் சிபிஐக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அதிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிபிஐ புதிய இயக்குனராக மத்திய பிரதேச டிஜிபி பதவியில்…

அண்ணா நினைவுநாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் அன்னதானம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

அறிஞர் அண்ணாவின் 50 ஆவது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் இன்று தமிழக அரசு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.  சென்னை கே.கே. நகரில் உள்ள…

பீஹாரில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 7 பேர் பலி

பீஹாரில் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 7 பேர் பலியாகினர். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 அளவில் சீமாஞ்சல் விரைவு ரயில்…

அண்ணா 50 ஆவது நினைவுநாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

பேரறிஞர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைத்திப்பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து…

Recent Posts