சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. மனைவியை கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை…
Category: scroller
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் :.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ..
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கோவை அன்னூரில் நிகழ்ச்சியில் ஒன்றில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் மத்திய அரசுடன் இணைந்து திட்டத்தை…
தென்மேற்கு வங்க கடல் பகுதியிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ..
மத்திய இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்க கடல் பகுதியிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை…
சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்..
சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. சபரிமலை தீர்ப்பை…
மக்களவை தேர்தலில் போட்டியிட தனது மகன் விருப்பமனு : ஓபிஎஸ் விளக்கம்..
அதிமுகவினர் அனைவருக்கும் போட்டியிட உரிமை உண்டு அந்த வகையில் எனது மகன் விருப்பமனு அளித்தார் என மக்களவை தேர்தலில் போட்டியிட தனது மகன் விருப்பமனு பெற்றது குறித்து…
சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை…
சமூக வலைத்தளங்களை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க நாடாளுமன்ற குழு நடவடிக்கை எடுக்க உள்ளது. தகவல் தொழில் நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழுத் தலைவர் அனுராக் தாகூர் இதுகுறித்து வருகிற…
இறையாண்மை கொண்ட மாநில அரசுகளை மத்திய அரசு மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்கும்: சந்திரபாபு நாயுடு
மாநில அரசுகள் தனி இறையாண்மை கொண்டவை என்றும், மத்திய அரசு அதனை மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு…
சென்னை முகப்பேர் தனியார் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…
சென்னை முகப்பேரில், தனியார் கட்டிடத்தில் பற்றியெறிந்த தீயை, நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். முகப்பேரில், காதர்மொய்தீன் என்பவருக்குச் சொந்தமான, பேன்சி…
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சிப் பகுதிகளை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற திமுக கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்பு கீழடியில் தொல்லியல் ஆய்வு நடைபெற்ற பகுதிகளை…
எதிர்க்கட்சிகளை தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் முடக்க மோடி அரசு சதி: மம்தா குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பதற்கு மோடி அரசு பல்வேறு தந்திரங்களையும் செய்து வருவதால், அனைத்து கட்சிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மேற்கு வங்க…
