சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கோயில் தேவஸம் போர்டு திடீர் ஆதரவு..

சபரிமலை கோயிலை நடத்தி வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதன்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் தன் முடிவில் அந்தர்பல்ட்டி அடித்து அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு…

நான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தனித்தே போட்டியிடப்போவதாக அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.  பல்வேறு கட்சிகளுடன் கமல் கூட்டணி அமைப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் சந்திப்பு: ட்ரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன்-ஐ இம்மாத இறுதியில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பரம எதிரிகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா…

திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி – திருமா சந்திப்பு: அரசியலில் புதிய வியூகமா?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வீட்டில், ரஜினிகாந்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் சந்தித்துள்ளனர். ரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக திருநாவுக்கரசர்…

பொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் அசல் சான்றிதழ் விவகாரம்: அண்ணா பல்கலை உத்தரவுக்கு இடைக்காலத் தடை

பொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலை.,யின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. பொறியியல்…

மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி சந்திப்பு..

தமிழக காங்கிரஸ் தலைவராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கே.எஸ்…

திருப்பூர்,குமரி வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி : வைகோ..

விரைவில் வரவுள்ள மக்களவைத் தேர்தலையோட்டி தமிழகத்தில் திருப்பூர்,குமரியில் பிரதமர் மோடி பரப்புரை செய்வுள்ளார். பிரதமரின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலாளர்…

தமிழக சட்டப்பேரவையில் துப்புரவுப் பணி 4,600 பட்டதாரிகள், பொறியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்..

தமிழக சட்டப்பேரவையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான வேலை குறித்து தலைமைச் செயலகம் அறிவித்திருந்தது. கூட்டிப் பெருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 10 காலியிடங்களும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 4…

ஜிசாட்-31. செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ..

தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல் தொடர்பு சேவைகளை…

Recent Posts