பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள்…

18 சட்டப்பேரவை,இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி..

நடிகர் கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. அதற்கான விருப்பமனுக்கள் கட்சியினரிடம் பெறப்பட்டு நேர்காணல் நடைபெறுகிறது. இந்நிலையில் 18 சட்டபேரவை…

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் — நீத்தார் பெருமை

அதிகாரம் – நீத்தார் பெருமை குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. கலைஞர் உரை: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர்…

ரபேல் ஒப்பந்தம்: ரகசிய ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டது ‘சதியே’: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

ரஃபேல் போர் விமானம் குறித்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் ‘சதியே’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. ரகசிய…

அதிமுக – தமாக கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து..

அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் படி வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக…

நாகர்கோவிலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பரப்புரை கூட்டம் தொடங்கியது…

நாகர்கோவிலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரசார கூட்டம் தொடங்கியது. ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்ன?- ஸ்டாலின் விளக்கம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் மக்களை ஏமாற்ற கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம். நியாயத்திற்குப் புறம்பாகக் காப்பாற்றப்படுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் விரைவான விசாரணையே தேவை என்று திமுக…

பொள்ளாச்சி சம்பவம்: பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்..

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள்…

7 பேர் விடுதலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்போம்: ராகுல்காந்தி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை ஏற்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால்…

பார் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது, சூலேஸ்வரன்பட்டியல் உள்ள பாரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர். பாலியல்…

Recent Posts