தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..

10 ஆண்டுகளில் தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என பொதுப்பணித்துறை விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நீர்நிலைகள், அணைகளை தூர்வார…

சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகைப்படம் அடங்கிய சுவரொட்டி வெளியிட்டது சி.பி.சி.ஐ.டி.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகைப்படம் அடங்கிய சுவரொட்டி சி.பி.சி.ஐ.டி. வெளியிட்டது. முகிலன் விவரங்களுடன் சுவரொட்டியை வெளியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரில் ரயில் ஏறுவதற்கு வந்த போது…

சென்னையில் 30 ஆயிரம் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

சென்னையில், ஓலா, உபேர் போன்ற  கால்டாக்சி நிறுவனங்களில் பணியாற்றும் 30 ஆயிரம் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா, உபேர் கால் டாக்சிகளுக்கான பயணக் கட்டணத்தை அரசே…

சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் ஐக்கியம்..

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளராக இருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாம் வடக்கன் பாஜகவில் இன்று இணைந்தார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும்…

தேர்தலுக்கு பின் மாற்றம் வரும் சசிகலாவை பெங்களுர் சிறையில் சந்தித்த பின் தினகரன் பேட்டி..

மக்களவைத் தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும் என்று சசிகலாவை சந்தித்த பின் தினகரன் கூறியுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்து ஆலோசனை…

மதுரை சித்திரை திருவிழாவுக்காக மக்களவை தேர்தலை மாற்ற முடியாது: தேர்தல் ஆணையம்

மதுரை சித்திரை திருவிழாவுக்காக மக்களவை தேர்தலை மாற்ற முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரையில் தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிடுவதா?: கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பது விதிமுறை. ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகியவை இந்த விதிமுறையை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,…

பிஎஸ்என்எல்லை ஊற்றி மூடத் திட்டமா: மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

#BSNL தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. 1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல்…

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு கிடுக்கிப்பிடி: ப்ளக்ஸ் வைக்க, கூட்டமாக மக்களை அழைத்துச் செல்ல நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. வழக்கில் தாமாக முன்வந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக…

Recent Posts