சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி கலந்துரையாடலின்போது பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் பாலின…
Category: scroller
சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடல்
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க.,…
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 4442 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..
இந்திய அஞ்சல்துறையில், தமிழக அஞ்சல் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 4443 வேலைவாய்ப்பு அறிவிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம். இந்திய அஞ்சல்துறைக்கான தமிழக அஞ்சல் வட்டத்தில்…
பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுகவினர் கைது..
பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் கனிமொழியில் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.…
பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு : குஜராத் பேரணியில் ராகுல் குற்றசாட்டு
குஜராத் மாநிலம் காந்தி நகரில் காங்கிரஸ் பேரணியில் ராகுல் காந்தி கூறுகையில் நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க மத்திய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை எனக்குற்றம் சாட்டியுள்ளார். கடந்த…
பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்..
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கயவர்கள் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு..
தமிழகத்தையே பதபதைக்க வைத்த பொள்ளாச்சி பாலியில் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியதுவம் வழங்கவில்லை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
டெல்லியில் நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் வழங்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை…
நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது ..
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி கைது…
‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை பயன்படுத்த பல நாடுகள் தடை ..
எத்தியோப்பியாவில் கடந்த 10-ம் தேதி ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர்.…
