தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 860 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32…
Category: scroller
இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது: ராகுல் குற்றச்சாட்டு…
இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு…
கோவாவில் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் :அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இந்தாண்டு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கோவாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் தொடங்கவுள்ள கால்பந்து போட்டி தொடர், கரோனா காரணமாக ரசிகர்களின்றி நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 63,490 பேருக்கு புதியதாக கரோனா தொற்று…
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது இன்று 25,89,682 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 63,490 நபர்கள் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக…
தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
கிரிக்கெட் உலகில் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்பட்டு வந்த பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து…
சர்வதேசகிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பு..
கிரிக்கெட் உலகில் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்பட்டு வந்த பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இந்திய அணி இவர்…
தமிழகத்தில் ஒரே நாளில் 5,860 பேருக்கு கரோனா பாதிப்பு…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கரோனா…
தலைமை ஒப்புதல் இல்லாமல் பேட்டி அளித்தால் நடவடிக்கை ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை..
அதிமுக கட்சி நிர்வாகிகள் கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை…
துப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
74-வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடிவரும் இவ்வேளையில் கரோனா நேரத்தில் நகராட்சி துப்புரவு பணியாளரின் சேவையை பாராட்டி பள்ளி சுதந்திர தின விழாவில் கொடியேற்ற செய்து பெருமைபடுத்திய…
