சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய சாதனையாளர். பதினெட்டாவது இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த அவர், தமது மூன்றாண்டுப் பதவிக் காலத்தில் – 33 ‘சட்டக்…
Category: scroller
தமிழகத்தில் மேலும் புதியதாக 5,958 பேருக்கு கரோனா தொற்று..
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 5,958 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம்…
குட்கா முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்றுவது ஏன்? :மு.க.ஸ்டாலின் கேள்வி
மக்களின் உயிரைக் குடிக்கும் குட்கா ஊழலில் அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என,…
பேராசிரியர் பணிகளில் ஓபிசிகளுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி: மருத்துவர் ராமதாஸ் அறிக்கை…
மத்தியப் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு தணிக்கை வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.26) வெளியிட்ட அறிக்கை…“இந்தியா முழுவதும் உள்ள…
நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு..
இந்தியா முழுமைக்கும் மருத்து இளம்படிபிற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ.…
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியடும் முன் அனைத்தக் கட்சிக் கூட்டம் : திமுக கோரிக்கை..
வரும் செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன் அனைத்துக்ககட்சி கூட்டத்தைக்…
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : சபாநாயகர் நாளை விசாரணை..
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டப்பேரவை சபாநாயகர் நாளை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…
ஸ்டெர்லைட் வழக்கு :உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..
கடந்த 18-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.…
ஒரு வழக்கிற்காக குண்டர் தடைச் சட்டமா?: உயர்நீதிமன்றம் கேள்வி..
அன்மையில் கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்தாக கருப்பர் கூட்டம் யூடிப் சானலைச் சேர்ந்த சுரேந்திரன் குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை குண்டர் சட்டத்தில்…
காரைக்காலில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று..
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம்745 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
