திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு..

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அறிவாலயத்தில் முறைப்படி இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக…

சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக ..

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி, போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், ராயபுரத்தில் ஜெயக்குமார்,விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், நிலக்கோட்டையில்…

ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப் பணிகளுக்கான 2021 முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு..

2021-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் (prelims) தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ்,…

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபியை உடனே கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை ..

”பெண் SP-யின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு DGP & SP-ஐ கைதுசெய்ய தலைமைச் செயலாளரும் – உள்துறை செயலாளரும் உத்தரவிட வேண்டும்;தாமதித்தால் தேர்தல் ஆணையம் தலையிட்டு…

திமுக-காங். தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளை முடிவாகும் : காங். தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி…

திமுகவுடன் இன்று அல்லது நாளைக்குள் தொகுதிப் பங்கீடு முடிவாகலாம் என தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து…

கூட்டணி இறுதி செய்யும் முன்னே அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு..

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேற்று நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10…

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு: திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை..

வருகிற சட்டப்பேரவைத்தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை முடிந்தநிலையில் தற்போது இந்திய…

காரைக்குடியில் பழைய செல்லாத காசுகளுக்கு பிரியாணி : குவித்த மக்கள் கூட்டம்..

காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள சில்வர் ஸ்பூன் உணவகம் இன்று தனது முதலாம் ஆண்டு சிறப்பை முன்னிட்டு பழைய செல்லாத 1,2.2025 காசுகளுக்கு பிரியாணி…

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது :அருணாசலம் சொக்கலிங்கம்..

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந் தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும்…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு …

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு,…

Recent Posts