பொருட்கள் வாங்குவது முதல் வாடகைக் கார்களை அழைப்பது வரை அனைத்துமே தற்போது ஆன்லைன் பரிவர்த்தனை வளையத்திற்குள் வந்துவிட்டன. இந்நிலையில், மற்ற அனைத்துத் துறைகளிலும் படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வரும்…
Category: scroller
ஆர்கே நகரில் அதிமுக வேட்பாளர் யார்?: முடிவெடுக்கக் கூடியது அதிமுக ஆட்சிமன்றக் குழு!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடியுள்ளது.…
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஒளிரும் என்றோம், இப்போது பின்வாங்காத இந்தியா என்கிறோம்: மோடி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிரும் இந்தியாவை உருவாக்குவது பற்றிப் பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அதில் இருந்து பின்வாங்காத இந்தியா குறித்து பேசி வருகிறோம் என பிரதமர்…
செல்போன்களில் இருந்து சீன செயலிகளை நீக்க இந்திய ராணுவத்தினருக்கு உத்தரவு!
ஆன்ட்ராய்டு செல்போன்களில் ஆப் மூலம் வைரஸ்களைப் பரப்பி தகவல்களைத் திருடும் மால்வேர் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ராணுவத்தைப் பொறுத்தவரை இது பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், அரசு முன்னெச்சரிக்கை…
சீறிய உயர்நீதிமன்றம்: சிதறிய செவிலியர் போராட்டம்!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, திங்கள் கிழமை முதல் நடைபெற்று வந்த செவிலியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3…
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனு தாக்கல்
ஆர்.கே.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் மனுத்தாக்கல் செய்தார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று..
இன்றும் நம் நினைவில் நீங்கா இடம் பெற்ற நகைச்சுவை செல்வர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில்…
மலேசிய மணலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி..
மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதியான மணலை வெளியில் எடுத்து செல்ல தடைவிதித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மணல் இறக்குமதி நிறுவனம்…
ரோபோக்களின் வருகையால் 80 கோடி பேர் வேலை இழக்கப் போகும் அபாயம்!
பல்வேறு துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், உலகம் முழுவதும் அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 80 கோடி பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்…
கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..
தமிழகத்தில் ஜல்லிக்காக இயங்கும் கிரானைட் குவாரிகளைத் தவிர மற்ற கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
