நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் முடல்.

நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. பாருக்கு கிடைக்கும் வருமானத்திலிருந்து 3 சதவிகிதத்தை அரசுக்கு…

முஷாரப்பை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க வலியறுத்தல்..

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், நேற்று முந்தினம், திவிரவாத அமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இன்று பலூச்சிஸ்தானை சேர்ந்த உலக பலூச் பெண்கள் மன்றத்…

மம்தா மூக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி பரிசு: ராஜபுத்ர தலைவர் அறிவிப்பு..

பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக, ராஜபுத்ர சமுதாய…

ராணுவ சீருடையில் இந்தி விஸ்வரூபம் படப்பிடிப்பில் கமல்..

நடிகர் கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தொடங்கி நடந்துவருகிறது. இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் நடிகர் கமல்…

‘ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.கவுக்கு மார்சிக்ஸ்ட் கம்யூ ஆதரவு’..

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் கைப்பாவையாக, அ.தி.மு.க மாறிவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க-வுக்கு பாடம் புகட்டு வதற்காக மார்சிக்ஸ்ட்…

ஒகி புயல் எதிரொலி : தூத்துக்குடியில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

ஒகி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.,1) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட…

முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற அன்புச்செழியன்!

அசோக்குமார் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த மனுவில், அசோக்குமாருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், சசிகுமாருடன் மட்டுமே…

ஆர்கே நகர் இடைத்தேர்தலின் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மதுசூதனனே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர் கே நகரில் அதிமுக சார்பில் போட்டியிட கோகுல இந்திரா உள்ளிட்ட 27 பேர்…

தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வுமையம்!

தென்தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்தில்  மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது. கன்னியாகுமரிக்கு கிழக்கே 170 கி,மீ தொலைவில்…

Recent Posts