நதிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை முதல்வர் எடப்பாடி நிதின் கட்காரிக்கு கடிதம்..

நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சினைகள் மாறுபடுவதால் அமல்படுத்தகூடாது…

மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூடுக: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும்  6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்…

செவிலியர்கள் போராட்டத்தை கைவிடா விடில் கடும் நடவடிக்கை: டிஎம்எஸ் வளாகத்தில் எச்சரிக்கை பலகை

டிஎம்எஸ் வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருவோர், பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்…

தேனீர் விற்றவர் பிரதமராவது சாதாரணமானதல்ல: மோடிக்கு இவாங்கா ட்ரம்ப் புகழாரம்!

ஹைதராபாத்தில் நடைபெறும் மூன்றுநாள் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்காவும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய இவாங்கா மோடிக்கு…

அன்பு செழியனால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் …

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர்…

சீமான் பேசியது கந்துவட்டிக்காரர்களின் குரலே: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு..

கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக சீமான் பேசியது சரியான அணுகுமுறையல்ல. சீமான் பேசுவது கந்துவட்டிக்காரர்களின் குரலே தவிர வேறல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.…

செவிலியர்களில் ஒரு பிரிவினர் டிஎம்எஸ் வளாகத்தில் தொடர்ந்து போராட்டம்!

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மற்ற பணியாளர்களுக்கு…

சேலம் வந்தடைந்தார் ஹாதியா!

லவ் ஜிஹாத் விவகாரத்தில் சிக்கிய கேரள இளம் பெண் ஹாதியா சேலத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார். இஸ்லாமிய இளைஞரைத் திருமணம் செய்து கொண்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் ஆஜரான…

அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்..

கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.…

பத்மாவதி திரைப்படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

பத்மாவதி திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. முதலமைச்சர்கள் போன்ற உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் பத்மாவதி திரைப்பட விவகாரங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.…

Recent Posts