குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.7 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Category: scroller
டிச.26 முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை மீண்டும் டிச.26 முதல் 31 வரை சந்திக்கவிருக்கிறார். இதற்காக பாதுகாப்பு கேட்டு ரசிகர்மன்ற தலைவர் சுதாகர் கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார். கடந்த…
ரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்: ராமதாஸ்..
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும், எனவே அவர்களை போட்டித்தேர்வுகள் மூலம் நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர்…
ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி..
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அவரின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். அவரைத்…
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் : பிரதமர் மோடி வாக்களித்தார்..
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப் பகுதி காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழன்) கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 2,739 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம்…
ஜிஷா கொலை வழக்கு: அமீருல் இஸ்லாமிற்கு மரண தண்டனை..
கேரளா பெரும்பாவூரில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமீருல் இஸ்லாமிற்கு மரண தண்டனை விதித்தது எர்ணாகுளம்…
தமிழகத்தில் 900 அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லாத அவலம்..
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் 900 பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும்…
உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கல்வாரி நீர் முழ்கி கப்பல் நாட்டுக்கு அர்பணிப்பு..
இந்தியக் கப்பற்படைக்கு 3 நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் பணி, மும்பையில் உள்ள மாஸாகான் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டுவந்தது. அந்தவகையில், முதல் உள்நாட்டுத் தயாரிப்பான…
ஜெ.,விசாரணை ஆணையம் முன் தீபக் ஆஜர்..
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
