முருகனில் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான புகழ் பெற்ற திருச்செந்துார் முருகன் கோவிலில் வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது.இதில் பெண் ஒருவர்…
Category: scroller
குஜராத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த பிரதமர் மோடியின் தாய்!
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் வந்து வாக்களித்தார். குஜராத்தில் இரண்டாம் கட்டமாக…
மும்பையில் ஐன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்!
PM @narendramodi, Defence Minister @nsitharaman, Chief Minister @Dev_Fadnavis and others at the commissioning ceremony of #INSKalvari at the Naval Dockyard…
கலைஞரின் குறளோவியம் – 2 (குரலோவியமாக…)
இயல் – குடியியல் அதிகாரம் – கயமை குறள் நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். கலைஞர் உரை எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக்…
நேபாளம் தேர்தல்: இடதுசாரி கூட்டணி 116 இடங்களைப் பிடித்து சாதனை..
நேபாள பாராளுமன்றம் மற்றும் 7 மாகாணங்களின் பேரவைகளுக்கு கடந்த நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது. 275 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 165 பேர்…
கலைஞரின் குறளோவியம் – 1 (ஒலியோவியமாக)
இயல் – குடியியல் அதிகாரம் – கயமை குறள்: 1071 தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். கலைஞர் உரை புராணங்களில் வரும் தேவர்களைப்…
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி…
யாழ்ப்பாணத்தில் மீன் மழை ..
இலங்கை யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை மீன் மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் வீசிய ஓகி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் இலங்கையிலும் மழை கொ ட்டித்…
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..
ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு, காயமடைந்த காவலர்கள் மருத்துவச்செலவை அரசே ஏற்பு…
2வது ஒருநாள் போட்டி: ரோகித் ஷர்மா இரட்டை சதம்…
மொகாலியில் இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய ரோகித் ஷர்மா இரட்டை சதம் அடித்துள்ளார். 3வது முறையாக…
