சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். அணியில் 3 வீரர்களை தக்கவைக்க முடியும் என்பதால் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா…
Category: scroller
சென்னை புறநகரில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
சென்னை புறநகரில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர் ஆகிய இடங்களில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை…
அரசு பேருந்துகள் நடுவழியில் நிறுத்தம் : பயணிகள் தவிப்பு
நடுவழியில் பேருந்தை நிறுத்தியதால் ஓட்டுனரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பணி முடிந்து வீடு திரும்புவோர், சலுகை கட்டண பாஸ்…
ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் காலம் 6 மாதம் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு..
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தை 6 மாதம் கால நீட்டிப்பு செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் காலம் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து…
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கான தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைப்பு..
பீகார் மாநில அரசியலை உலுக்கிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில்…
எய்ம்ஸ் மருத்துவமனை : மத்திய,மாநில அரசுகளுக்கு : ஸ்டாலின் கேள்வி..
“மத்திய அரசின் 2017 – 2018 நிதி நிலை அறிக்கையின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில் 2015 – 2016 மத்திய நிதி நிலை…
ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்..
எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வீட்டில் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினி சந்தித்தார். முன்னதாக நேற்றிரவு திமுக…
அவனியாபுரம் ஜல்லிகட்டு: இன்று கால்கோள் விழா உற்சாகம்..
மதுரை அவனியாபுரத்தில் வருகின்ற 14 ஆம் தேதி ஜல்லிகட்டு நடக்கவிருக்கும் நிலையில் , அதற்கு முன்னதாக கால்கோள் விழா இன்று நடைபெற்றது. தமிழர்களின் பண்பாடான ஜல்லிகட்டுக்கு தடை…
ஜெ., மரணம் விசாரணை: பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி- உதவியாளர் பூங்குன்றனுக்கு சம்மன்..
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஜெ.பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றம், மருத்துவர் சிவக்குமார், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவுக்கு…
