குவைத் அரசின் பொது மன்னிப்பு: இந்திய தூதரகத்தில் குவியும் தொழிலாளர்கள்..

நாடு திரும்ப குவைத் அரசின் சலுகையை பெற, தூதரகத்தை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளமிக்கது குவைத். இங்கு 11 லட்சம் இந்தியர்கள்…

ஆப்கானிஸ்தானில் ஓரே வாரத்தில் மூன்றாவது வெடிகுண்டு தாக்குதல்: 95 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகினர். 158 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள…

ஆப்கானில் இந்திய துாதரகம் மீது ராக்கெட் தாக்குதல்..

ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய துாதரகம் மீது ராக்கெட் லான்சர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. துாதரக ஊழியர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பாக்தாத்தில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் : 16 பேர் உயிரிழப்பு..

ஈரான் தலைநகர் பாக்தாத்தின் மக்கள் திரளும் நகரின் மத்தியயப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை…

தமிழ்ச் சமூகத்தால் எங்களுக்கு பெருமை: பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்து..

பிரிட்டனை வெற்றிகரமாக கொண்டு செல்வதில் தமிழர்கள் சிறந்த எடுத்துக்காட்டு எனவும், தமிழ்ச் சமூகத்தால் நாங்கள் பெருமையடைகிறோம் என அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தை பொங்கல் வாழ்த்து…

பெருவில் பலத்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

பெரு நாட்டில் கடலோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகியோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. பெருவில் இருந்து 300…

எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை: இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி..

எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வலியுறுத்தும் விதிமுறை மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல்…

Recent Posts