கவுத்தமாலாவிலுள்ள ஃபியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் 25 பேர் பலியாகினர் 100க்கும் மேற்பட்டோர் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “கவுத்தமாலாவில் தென் மேற்கே உள்ள ஃபியுகோ…
Category: உலகம்
World News
சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்..
சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்தோனேசியா, மலேசியாவை தொடர்ந்து பிரதமர் மோடி சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தகத்திற்கு பெரும் வாய்ப்பு : மலேசிய பிரதமர் மகாதீர்..
இந்திய பிரதமர் நரேந்தி மோடி இந்தோனேஷியப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று வந்தடைந்தார். அவருக்கு மலேசிய பிரதமர் மகாதீர் முகமது சிறப்பான வரவேற்பளித்தார்.…
இந்தியா- சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம்
இந்தியா- சிங்கப்பூர் இடையே கடற்படை தளவாடங்கள் குறித்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர். பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை…
பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு..
இந்தோனேஷியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு; “Go Back Modi” என முழக்கமிட்டும்,…
அமெரிக்க அதிபர் டிரம்ப்-வடகொரிய அதிபர் கிம்ஜோங் பேச்சுவார்த்தை ரத்து..
வடகொரிய அதிபர் கிம் ஜோங் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி டிரம்ப் -கிம் ஜோங்…
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு 2015-ம் ஆண்டு ஒரேபாலின சேர்க்கை 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, மலேசியாவில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.…
மலேசியா: முன்னாள் பிரதமர் நஜிப் நாட்டை விட்டு வெளியேற தடை..
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நாட்டில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குடியேற்றத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். நஜிப் ரசாக்கும், அவரது மனைவியும் விடுமுறையைக் கழிக்க…
தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் மோதல் : 23 ஈரானியர் உயிரிழப்பு..
சிரியாவிலுள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேலும், இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்..
கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். வட கொரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களான கிம் சாங்-டக், கிம்…
