பாலஸ்தீனத்திற்கு அடுத்து பாகிஸ்தானுக்கும் கைவிரித்த அமெரிக்கா!

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவுவதற்கான நிதி வழங்குவதை அண்மையில் நிறுத்திய அமெரிக்கா, தற்போது பாகிஸ்தானுக்கு அளித்து வந்த 300 மில்லியன் டாலர் நிதியுதவியையும் நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை…

மியான்மர் ராணுவத்தின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்த வேண்டாம்: ஐநா காட்டம்..

கடந்த ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக வங்கதேசத்தில் 720,000 மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த பெரும் நெருக்கடி உருவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில் ஐ.நா.…

கருணாநிதிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் தீர்மானம்..

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மறைந்தார். அவருக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை…

ஏமனில் சவுதி விமானப்படை தாக்குதல் : 30 பேர் உயிரிழப்பு..

ஏமனில் சவுதி விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். அர் துராஹிமி என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கார்களில் சென்று கொண்டிருந்தனர்.…

பசியால் அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி..

இவ்வுலகில் தாய் அன்புக்கு இணையானது ஏதுமில்லை எனலாம்.பசியால் வாடும் எந்த குழந்தையானாலும் முதலில் துடிப்பது தாய்மார்கள் தான். அதற்கு எடுத்துக்காட்ட அன்மையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது…

கீழை நாடுகளைப் பார்த்து அஞ்சும் மேலை நாடுகள்: மலேசிய பிரதமர் மகாதிர் முகமது

கீழை நாடுகளைப் பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் அஞ்சத் தொடங்கி இருப்பதாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார். 5 நாள் பயணமாக மலேசியா சென்றுள்ள…

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார் : ரணில்..

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை இலங்கையின் உண்மையான நண்பன் என வர்ணித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கைக்கு வாஜ்பாய் உதவிபுரிந்தார்…

வெளிப்படைத் தன்மையுள்ள வெள்ளை மாளிகை: ட்ரம்ப் டமாரம்

அதிபர் தேர்தல் முறைகேடு புகார் விவகாரத்தில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெள்ளை மாளிகை நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  I…

ஜப்பான் கோயிலில் உள்ள நேதாஜியின் உடலை மீட்க மகள் கோரிக்கை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா போஸ் தனது தந்தையின் உடலை ஜப்பானிலிருந்து மீட்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்…

Recent Posts