உலகிலேயே அதிக வாசகர்களைக் கொண்ட “டைம் வாரஇதழ்” கைமாறியது ..

95 ஆண்டுகள் பாரம்பரியமும், உலகப்புகழ் பெற்றதுமான டைம் வாரஇதழ் மெரிடித் கார்பிடம் இருந்து பெரும் கோடீஸ்வரரான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆப், அவரின் மனைவி லினியும்…

மங்குட் புயல் : பிலிப்பைன்ஸ் நாட்டில் 12 பேர் உயிரிழப்பு …

பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் சாலையில்…

ரோஹிஞ்சா விவகாரம் : ஊடகவியலாளர்களின் தண்டனையை நியாயப்படுத்தும் ஆங் சாங் சூயி..

மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான படுகொலையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூயி ஆதரித்துள்ளார்.…

பிரிட்டனில் இறந்து போன மகனின் விந்தணுக்கள் மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுத்த தம்பதி…

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு வயதான தம்பதி, இறந்துபோன தங்கள் மகனின் விந்தணுக்களை பயன்படுத்தி, வாடகைத்தாய் மூலம் பேரக்குழந்தை பெற்றெடுத்த ஆச்சரியமூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த வயதான…

2011 கிளர்ச்சி–75 பேருக்கு மரண தண்டனை: எகிப்து நீதிமன்றம் அதிரடி

எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சியை பதவிநீக்கம் செய்து ஆட்சியை கைப்பற்றிய அப்டெல் பட்டா சிசியின் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண…

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் ஏன் மானியம் கொடுக்க வேண்டும்: வம்பு பேசும் ட்ரம்ப்!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மானியம் வழங்குவது பைத்தியக் கார நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். .அமெரிக்காவின் ஃபார்கோ (Fargo) நகரில் நடைபெற்ற நிதிமூலதனம் தொடர்பான…

மலேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு நூறு பேர் முன் பிரம்படி தண்டனை..

மலேசியாவில் ஓரினச்சேர்க்கை செய்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்படும் மலேசியாவில் இரு பெண்கள் காரில் ஓரினச்…

பாலஸ்தீனத்திற்கு அடுத்து பாகிஸ்தானுக்கும் கைவிரித்த அமெரிக்கா!

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவுவதற்கான நிதி வழங்குவதை அண்மையில் நிறுத்திய அமெரிக்கா, தற்போது பாகிஸ்தானுக்கு அளித்து வந்த 300 மில்லியன் டாலர் நிதியுதவியையும் நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை…

மியான்மர் ராணுவத்தின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்த வேண்டாம்: ஐநா காட்டம்..

கடந்த ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக வங்கதேசத்தில் 720,000 மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த பெரும் நெருக்கடி உருவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில் ஐ.நா.…

Recent Posts