நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை : பாக்., பிரதமர் இம்ரான்கான்..

நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய விமானி அபிநந்தனை…

ஆப்கானில் ராணுவ தளம் மீது தாக்குதல்; 23 வீரர்கள் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்கா மற்றும் தலீபான் தீவிரவாதிகள் இடையே…

பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாக்., பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு அழைப்பு

இரு தினங்களாக எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று பிற்பகலில்…

வியட்நாமில் அமெரிக்க – வடகொரிய அதிபர்கள் மீண்டும் சந்திப்பு..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும் இரண்டாவது முறையாக வியட்நாமில் சந்தித்துப் பேசினர். வியட்நாம் தலைநகர் ஹனோயிலுள்ள மெட்ரோபோல் என்ற சொகுசு…

எந்த விதமான தாக்குதலும் நாங்கள் தயாராக உள்ளோம் : பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல்..

பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை எல்லைக்கோடு அருகே தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கமளித்துள்ள பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல், செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது எங்களுடைய திறமையை…

வங்கதேசத்தில் விமானத்தை கடத்த முயற்சி முறியடிப்பு…

Attempt to hijack Dubai-bound plane foiled in Bangladesh, passengers evacuated வங்கதேசத்தில் பயணிகளுடன் சென்ற விமானத்தை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. டாக்காவில் இருந்து துபாய்…

அமைதிக்கான சியோல் விருது :பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

2  நாள் அரசு முறைப்பயணமாக தென் கொரியா தலைநகர் சியோல் சென்றுள்ளார் பிரதமர் மோடி, அங்கு தென்கொரியாவின் அமைதிக்கான சியோல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. கிழக்கு…

நைஜீரிய கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வடமேற்கு நைஜீரியாவில் இரு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி ஏந்திய கும்பல்…

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக போதைப்…

ஈரான் புரட்சியின் 40வது ஆண்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஊர்வலம்..

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர். 1979-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11-ஆம் தேதி, ஈரான் ராணுவம்…

Recent Posts