நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு: பலர் படுகாயம்…

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர்உயிரிழந்துள்ளதாகவும்  பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே…

நியூசிலாந்தில் 49 பேரைக் கொன்றவன் வெள்ளையின வெறியன்?: சமூக வலைத்தளப் பக்க தகவல்கள் அடிப்படையில் காவல்துறை சந்தேகம்

நியுசிலாந்தில் மசூதிகளுக்குள் புகுந்து 49 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதி வெள்ளையின வெறியனாக இருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். நியுசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில்…

எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம் விபத்து ..

எத்தியோப்பியாவிலிருந்து எகிப்து தலைநகர்  நைரோபிக்கு சென்ற எத்தியோப்பிய ஏர்வேஷ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகளுடன் புறப்பட்ட 6 நிமிடத்தில்  விபத்திற்குள்ளானது. விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்…

பாக்., மண்ணில் இருந்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களை அனுமதிக்க மாட்டோம் : இம்ரான் கான்…

பாகிஸ்தான் மண்ணில் இருந்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களை அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தம்,…

உலக சுகாதார அமைப்பின் தலைவராக(WHO) சௌமியா சுவாமிநாதன் நியமனம் ..

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், எம்.எஸ். சுவாமிநாதனின் மகளுமான சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின்…

இந்தியாவிற்கான வர்த்தக முன்னுரிமை ரத்து : அமெரிக்கா திடீர் நடவடிக்கை

இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். இந்த நிலையில் இந்தியாவிற்கான முன்னுரிமை வர்த்தக நிலை நிறுத்தப்படுவதாக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி…

நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை : பாக்., பிரதமர் இம்ரான்கான்..

நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய விமானி அபிநந்தனை…

ஆப்கானில் ராணுவ தளம் மீது தாக்குதல்; 23 வீரர்கள் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்கா மற்றும் தலீபான் தீவிரவாதிகள் இடையே…

பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாக்., பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு அழைப்பு

இரு தினங்களாக எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று பிற்பகலில்…

Recent Posts