இந்தியர்களுக்கு புதிய குடிநுழைவுக் கட்டுப்பாடு: மலேசியா அரசு அறிவிப்பு…

இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீண்டகால குடிநுழைவு அனுமதி அட்டை வைத்திருப்போருக்கு மலேசியாவுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய குடிநுழைவுக் கட்டுப்பாடு இம்மாதம்…

சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தடை.: மலேசிய பிரதமர் அறிவிப்பு..

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதித்து மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார். மலேசியாவில் ஏற்கனவே அமலில்…

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்யானந்தா…

காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆள்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி…

இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்பு..

இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதி, புத்த சாசன, மத, கலாசார விவகாரம், நகர அபிவிருத்தி, வீட்டு…

முதல் கரோனா தடுப்பு ஊசி மருந்து : ரஷ்யா ஒப்புதல்..

உலகையே அச்சுருத்தி வரும் கரோனா தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறிய விஞ்ஞானிகள் முயன்று…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..

இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவரும் வேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் : நாளை வாக்கு பதிவு..

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ளது.உலகை அச்­சு­றுத்­திக் கொண்­டி­ருக்­கும் கரோனா கிரு­மித்தொற்று விவ­கா­ரத்­துக்கு மத்தி­யில் இலங்கை மக்­கள் நாடாளு­மன்­றத் தேர்­தலை எதிர்­கொண்­டுள்­ள­னர்.ஆகஸ்ட் 5ம்…

மலேசியாவில் முகக்கவசம் கட்டாயமாகலாம் : பிரதமர் முகைதீன் யாசின் …

பிரதமர் முகைதீன் யாசின் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்துவது குறித்து மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர்…

கரோனா தடுப்பு மருந்து : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சோதனை வெற்றி ..

உலகையே அச்சுருத்தி வரும் கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் பல முயன்று வருகின்றன. முதல் கட்ட சோதனையில் இருந்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு தற்போது…

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்..

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்ச்சியால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில்…

Recent Posts